ஒன்ராறியோ: மேலும் பல வியாதிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்க மருந்தகங்களுக்கு மாகாண அரசு அனுமதி
ஒன்ராறியோ மாகாணத்தில் பொது வைத்தியர்களுக்கு ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளை நாடவேண்டி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் தற்போது நிலவும் தீவிர தாதிமார்
Read More