ரொறோண்டோ: வெற்றுடமையென அறிவிக்காமையால் வீட்டுரிமையாளருக்கு நகராட்சி $17,000 தண்டம்!
தனது வீடு வெறுமனே இருக்கிறது என அறிவிக்கத் தவறியமைக்காக வீட்டுரிமையாளர் ஒருவருக்கு ரொறோண்டோ நகராட்சி $17,000 தண்டம் விதித்திருக்கிறது. கடந்த பெப்ரவரி மாத இறுதிக்குள் மக்கள் வசிக்காமல்
Read more